மூதூரில் சோக நிகழ்வு
இன்று பி.ப 1.00 மணியளவில் மூதூர் ஹபீப்நகர் கடற் பகுதிக்கு குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.
இவர்கள் திஹாரிய்ய நகரிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சை(O/L) எழுதிவிட்டு விடுமுறை காலப்பகுதிக்கான தப்லீக் ஜமாஅத் பணிக்காக மூதூருக்கு வந்த மாணவர்கள் என அறிய வருகிறது.
இந்நிகழ்வானது மூதூர் பிரதேச மக்கள் அனைவரையும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.






