Total Pageviews

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொவிட்-19 (கொரோனா) தொற்றாளா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

Written By ADMIN on Wednesday, April 8, 2020

அம்பாறை மாவட்டத்தின் முதலாவது கொவிட்-19 (கொரோனா) தொற்றாளா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இனியாவது,

1. இந்த தொற்றுநோயின் பாரதூரத்தை குறை
மதிப்பீடு செய்ய வேண்டாம்.

2.சுகாதார நடைமுறைகளைப் பேணிக் கொண்டு
வீட்டில் இருங்கள்

3.அத்தியாவசியமற்ற எக்காரணத்திற்காகவும்
வெளியில் வரவேண்டாம்.

4.வெளியில் வரும்போது சமூக இடைவெளியை
பேணுங்கள்.

5. பாதுகாப்பு படையினருக்கு நையாண்டி செய்கின்ற காவலித்தனமான நடவடிக்கைகளை தடுங்கள்

6 ஒரு பொிய முதலாளி, மண்வெட்டியைக் கட்டிக்
கொண்டு வெளியில் போவது போல - சலுகை
துஷ்பிரயோக வேலைகளைச் செய்ய வேண்டாம்.

7. ஒளித்துக் கொண்டிருக்கும்
வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் மற்றும்
தனிமைப்படுத்தப்படாதவா்களை காட்டிக்
கொடுங்கள்

8.கல்யாணம் முடிக்காத குமர் பிள்ளை -
கர்ப்பமடைந்தது போல இந்த நோயை மறைக்க
வேண்டியதில்லை. அறிகுறி தென்பட்டவா்கள்
முன்னுக்கு வாருங்கள்.

இதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!!

- ஏ.எல்.நிப்றாஸ்
(ஊடகவியலாளா்)
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.