Total Pageviews

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியைச் சேர்ந்த M.L.M. Sahee ( 21 வயது ) இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து பயிற்சியை முடித்துக் கொண்டு தற்போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

Written By ADMIN on Thursday, April 16, 2020


மனமார வாழ்த்துகின்றேன்

 அல்ஹம்துலில்லாஹ்

எம் தாய் நாட்டின் பாதுகாப்பு துறையில் முஸ்லிம் சமூகம் சார்ந்தோர்களின் பாரிய பங்களிப்பு இந்த நாட்டுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் MLM . sahee என்பவர் இளம் வயதில் இத்துறையில் இணைந்திருப்பது விஷேடமாக அம்சமாகும்.

 இன்ஷா அல்லாஹ் மேற்படி துறையில் பல உயர் பதவிகள் வகித்து தான் சார்ந்த சமூகத்திற்கும் தாய் நாட்டிற்கும் நற்பெயரை பெற்றுத்தந்து சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.